Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





தற்போது தங்கத்தின் விலை அதி உச்சம் அடைந்துள்ளது. வெள்ளியின் விலையும் அதே நிலை. இவை இந்தியாவில் மட்
ஒரு செயலை துவங்கும் முன்பு நேரம் காலம் பார்ப்பது அவசியமாகும். ஒரு நாளின் சிறப்பினை உணர்த்துவதில் த
யுக யோகம் இரண்டு பாவங்களில் ஏழு கிரகங்கள் இருந்தால், இந்த யோகம் உண்டாகும்.இந்த யோகத்தில் பிறந்தவ
தன்னிலையை முன்னிலைப்படுத்தும், நிகழ்வுகளில் தன்னை அர்ப்பணித்த மானுட இனம், தனக்கான இருப்பிடத்தை அமை
Reviews
There are no reviews yet.