Description
நவகோள்கள்
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என்பது முற்றிலும் உண்மை. நவகிரகங்கள்
மனித வாழ்வில் எத்தனையோ இன்ப-
துன்பங்களை ஏற்படுத்துகின்றன.
அவற்றையெல்லாம் நாம் சந்தித்தே
ஆகவேண்டும். என்றாலும் கிரகங்களின்
தீமைகளிலிருந்து நம்மைத்
தற்காத்துக்கொள்ள எளிய பரிகாரங்களும்,
பரிகார ஸ்தலங்களும் உள்ளன. அவற்றை
நம் முன்னோர்கள் நெறிப்படுத்திக்
கூறியுள்ளனர். முறையாக அவற்றைப்
பின்பற்றினால் நன்மை பெறுவது திண்ணம்!
நவகிரக வழிபாடு அனைவருக்கும்
நன்மை பயக்கும்.





இன்றைய பஞ்சாங்கம் 21-04-2026, சித்திரை 08, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி பின்இரவு 01.20 வரை பின்பு வ
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகு
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20க்கும் மேற்பட்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்
காட்டுமன்னார்கோவிலில் பானை சின்னத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.ஐ மணிரத்னம் அனைத
Reviews
There are no reviews yet.