Description
நவகோள்கள்
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என்பது முற்றிலும் உண்மை. நவகிரகங்கள்
மனித வாழ்வில் எத்தனையோ இன்ப-
துன்பங்களை ஏற்படுத்துகின்றன.
அவற்றையெல்லாம் நாம் சந்தித்தே
ஆகவேண்டும். என்றாலும் கிரகங்களின்
தீமைகளிலிருந்து நம்மைத்
தற்காத்துக்கொள்ள எளிய பரிகாரங்களும்,
பரிகார ஸ்தலங்களும் உள்ளன. அவற்றை
நம் முன்னோர்கள் நெறிப்படுத்திக்
கூறியுள்ளனர். முறையாக அவற்றைப்
பின்பற்றினால் நன்மை பெறுவது திண்ணம்!
நவகிரக வழிபாடு அனைவருக்கும்
நன்மை பயக்கும்.





இன்றைய பஞ்சாங்கம் 27-11-2025, கார்த்திகை 11, வியாழக்கிழமை, சப்தமி திதி இரவு 12.30 வரை பின்பு வளர்பி
ரேசன் கடைகளில் கை ரேகை பதிவு, கண் பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் கிராமங்களில் இணைய
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆவடி
Reviews
There are no reviews yet.