Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





சீனாவில் இரு மாணவர்கள் சிரித்தபடி கட்டிப்பிடித்துக்கொள்ளும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பெங்களூருவில் இன்று (31.07.2026
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற
முதல்வர் விஜய் நடிப்பில் கடந்த 23ஆம் தேதி வெளியான ‘ஜனநாயகன்’ படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறா
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறை
Reviews
There are no reviews yet.