Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து சசி - விஜய் ஆண்டனி இணைந்துள்ள படம் ‘நூறு சாமி’. இப்படத்தில் நடிப்பத
இலங்கையில் முன் எப்போதும் இல்லாத வகையில் டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும், இந்த தொற்று மிகத் தீவிரமாக இ
நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்
குறுகிய இடைவெளிக்குப் பிறகு சமந்தா நடிப்பில் நேற்று வெளியான படம் ‘மா இண்டி பங்காரம்’(Maa inti bangar
மஹாராஷ்ட்ரா மாநிலம், புனேவில் உள்ள ’நவீன குருகுலம்’ என்ற பெயரில் ஆசிரமம் ஒன்றை ராதேஷ்யம் மிஸ்ரா என்ற
Reviews
There are no reviews yet.