Description
ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும் தந்திர யோகத்தில் வழி உண்டு. ஓரிரு மாதங்களிலோ, வருடங்களிலோ ஞானம் உருவாகி விடாது. நீண்ட- தொடர்ந்த பயணம் அது.
சில தந்திர யோகப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் முதலில் உங்களது அறிவு விசாலமாகும்.
அடுத்ததாக புத்திசாலித்தனம் உருவாகும். தொடர்ந்து அந்த பயிற்சிகளைச் செய்யச் செய்ய படிப்படியாக “ஞானம்’ உருவாகும்.





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.