Description
இந்தியாவில் சித்தர்கள் பலர் தோன்றி ஏராள அற்புத சித்துகளைப் புரிந்து மக்களின் பிரச்சினை களை தீர்த்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஷீரடி சாய்பாபா. பிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இணைப்புப் பாலமாக திகழ்ந்தவர். மதங்களைக் கடந்து மக்களின் துயர் தீர்க்கப் புறப்பட்ட மகான் என்றே சொல்லலாம். சாதாரண பக்கிரி கோலத்தில் வாழ்ந்த இவருக்கு எண்ணற்ற சீடர்கள். பாமரர் முதல் பண்டிதர் வரை உடனிருந்து அவருக்கு தொண்டாற்றினர்.





கடந்த ஆண்டு 27-9-25-ல் கரூரில் த.வெ.க. பொதுக்கூட்டத் தில் நடந்த 41 உயிர்ப்பலிகள் தொடர்பான விசாரணைக
"ஹலோ தலைவரே, ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் அள்
ரிக்கிராதன் பண்டிட் வெற்றிவேல். மேற்கு மண்டலம் ஊத்துக்குளியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் விஜய்யை சந்
கொள்கை மாற்றம்! நடிகை நயன்தாரா தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பதை ஒர
Reviews
There are no reviews yet.