Description
“சிவகாமியின் சபதம்’ புதினத்தில் “கல்லிலே கலைவண்ணம்’ கண்ட பல்லவ மன்னர்கள் – குறிப்பாக மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்ப அழகில் கிறங்கி, அந்த காலகட்டத்துக்கே போய் கற்பனையில் சஞ்சாரம் செய்து, கல்கி அவர்கள் செய்திருக்கிற வர்ணனைகள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை! படிக்கிறவனை படைப்பாளியாக – கவிஞனாக மாற்றுகிற வசீகரம் கொண்டவை!
கல்கி அவர்களின் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல! நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை! எனவே, நம் முன்னோர் வாழ்க்கையின் பதிவுகள்! தமிழர்தம் மாண்பை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்து வைத்திருப்பவை!





"பலமான சரீரவான் மார்பகலன் நடை கடியன் பரிந்து சொல்வான்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாள
கமல் - மணிரத்னம் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் நாயகன். முக்தா பில
சிவகங்கையில் பெண் ஒருவர் சொகுசு காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்திய நிலைய
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 14 பேர் அதிமுகவில் இரு
Reviews
There are no reviews yet.