Description
“சிவகாமியின் சபதம்’ புதினத்தில் “கல்லிலே கலைவண்ணம்’ கண்ட பல்லவ மன்னர்கள் – குறிப்பாக மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்ப அழகில் கிறங்கி, அந்த காலகட்டத்துக்கே போய் கற்பனையில் சஞ்சாரம் செய்து, கல்கி அவர்கள் செய்திருக்கிற வர்ணனைகள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை! படிக்கிறவனை படைப்பாளியாக – கவிஞனாக மாற்றுகிற வசீகரம் கொண்டவை!
கல்கி அவர்களின் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல! நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை! எனவே, நம் முன்னோர் வாழ்க்கையின் பதிவுகள்! தமிழர்தம் மாண்பை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்து வைத்திருப்பவை!





1975ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ‘இதயக்கனி’ திரைப்படம் 50 ஆ
ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 13ஆம் தேதி வெளியான படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்ப
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்
விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவை திமுக வருகி
கடந்த 2017 ஆம் ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்குக் கத்திக்குத்து வழக்கில் விசாரணை நீதிமன்றம் 3 ஆ
Reviews
There are no reviews yet.