Description
நோய்களைச் சுட்டிக்காட்டி அதை எப்படி குணப்படுத்துவது என்றும் எளிமையாகச் சொல்லி இருக்கிறார். இந்த நூலைப் படித்து முடிக்கும்போது, சர்க்கரை நோய் பற்றி முழுமையான தெளிவும் ஏற்படும்; அதைப்பற்றிய தேவையில்லாத பயங்களும் விலகும்! “சர்க்கரை நோய் வந்தவர்கள் அது பற்றி அதைரியப்படாமல், உணவுப் பழக்கம், பயிற்சிகள் மூலமே அதைச் சமாளித்து சந்தோஷமாக வாழலாம்; அந்நோயிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம் என்று டாக்டர் அருண் சின்னையா சொல்லி இருக்கும் விதமே சிறப்பானது.





கர்நாடக மாநிலம் பெங்களுருவில் ராமமூர்த்தி நகரில் உள்ள சுப்ரமணியா லேஅவுட்டில் உள்ள குடியிருப்பில் ஷர்
இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் என அதிமுக பொதுச்செயலாளரும்,
சென்னை கொளத்தூர் மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் ரவுடி ஆதி என்ற ஆதி கேசவன் (20). ராஜமங்கலம் காவல் நில
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆ
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜ
Reviews
There are no reviews yet.