Description
யாருக்கு எப்போது எந்த வகையான நோய் தோன்றும் என்பதை எப்படித் தெரிந்துகொள்வது? நாம் முற்பிறவிகளில் செய்த நல்வினை- தீவினைகளே இப்பிறவியில் இன்ப- துன்பங்களாக அமைகின்றன என்பது சான்றோர் கூற்று. பயமுறுத்தும் வியாதிகள் அனைத்தும் கர்மவினை களால் ஏற்படுபவையே என்பர். இந்த நிலையில் நாம் என்ன செய்வது, வருவதை அனுபவித்து தான் தீரவேண்டுமென்று இருந்துவிடமுடியுமா? அதற்காகத்தான் ஜோதிட சாத்திரத்தின் மூலம் நோய் வரும் காலகட்டத்தை அறிந்து கொள்ளும் வழிகளையும், அதற்கான பரிகாரங்களையும் மாமுனிவர்கள் அருளிச் சென்றனர். மழை பொழிவது விதி. அதில் நனையாமல் குடைபிடித்துச் செல்வது மதி. அந்த வகையில் 12 ராசிக்காரர்களும் தங்களை நோயின் பிடியிலிருந்து தற்காத்துக்





இன்றைய பஞ்சாங்கம் 09-07-2026, ஆனி 25, வியாழக்கிழமை, நவமி திதி பகல் 10.38 வரை பின்பு தேய்பிறை தசமி.
ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை 2.47 லட்சம் விளை நிலங்கள்
ஈரோட்டை சேர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் கார்த்திகேயன் என்பவர் நேற்று வாடிக்கையாள
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் இருந்த குளங்கள், நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளால் காணாமல்
தனுஷ் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘ஓம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 10
Reviews
There are no reviews yet.