Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





மேஷம் எந்த ஒன்றிலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான மிதுனத
நன்மையை நல்கும் அதேசமயம், சில தேவையில்லாத சூழலையும், ஒரே கிரக தசாபுக்தி நிகழ்த்தும் வல்லமை வாய்ந்த
வாசகர்கüடம் பெரும் வரவேற்பைப் பெற்று "பாலஜோதிடம்" இதழில் தொடராக வெüவந்த கேரள ஜோதிட ரகச
Reviews
There are no reviews yet.