Description
இடுக்கண் வருங்கால் நகுக… என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற – சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர்.
சமீபத்தில் (2004-ல்) அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அவரைப் பரிசோதனை செய்த போது டாக்டர் ஒருவர் „தம்… பிடிக்கச் சொல்லிவிட்டு, „மூச்சை நிறுத்துங்கள்… என்றாராம்.
உடனே கலைஞர், „மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கிறேன்;… என்றாராம். டாக்டர் குழுவே வாய் விட்டுச் சிரித்ததாம்.
சோதனை முடிந்த பிறகு, „இப்போது மூச்சை விட்டு விடுங்கள்… என்றாராம் டாக்டர்.





எங்களோட 25 ஆயிரம் எங்கே? கோபப்பட்ட மக்கள்! லால்குடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் லீ
இன்றைய பஞ்சாங்கம் 25-03-2026, பங்குனி 11, புதன்கிழமை, சப்தமி திதி பகல் 01.50 வரை பின்பு வளர்பிறை அஷ
ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த சில ஆண்டுகளாகவே போரில் உள்ளன. இதனால் ரஷ்யா- உக்ரைன் மக்களுக்கு சில நெருக
25 பேரின் உயிரைப் பறித்த கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுபோ
Reviews
There are no reviews yet.