Description
ஒவ்வொரு உடலிலும் மூலாதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அந்தச் சக்தி நல்ல நிலையிலிருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அச்சக்தி தன் பலத்தில் குன்றினால் அதன் தன்மைக்கேற்ப வியாதிகள் தோன்றுகின்றன. இதுவே சித்தர்களின் கோட்பாடாகும். இந்த அடிப்படையில்தான் சித்தர்கள் வியாதி வராமல் தடுக்கவும் வியாதி வந்தபின் தீர்க்கவும் மூலிகைகளைக் கண்டுபிடித்தனர்.





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.