Description
ஜூபிடரில் “ராஜகுமாரி’ படத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அதிலே எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். பலத்த எதிர்ப்புகளைச் சமாளித்தே அவருக்கு இதைக் கொடுக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் ஒரு முரடன் வேஷம். “”அதில் நீங்கதான் அந்த முரடனா நடிக்கணும். அப்போதுதான் அது பொருத்தமாக இருக்கும்” என்றார் எம்.ஜி.ஆர். எனக்கு உள்ளூர மகிழ்ச்சி. மறுநாள் அவர் ஸ்டுடியோவுக்குச் சென்று, என்னையே அந்த வேடத்திற்குப் போடும் படி சிபாரிசு செய்தார். “”உங்களைக் கதாநாயகனாகப் போட்டுப் படம் எடுப்பது இதுவே முதல் தடவை. அப்படியிருக்க அவரைப் போய் நீங்கள் இப்படிச் சிபாரிசு செய்யலாமா? பெரிய ஆளாகப் போட்டால் நன்றாக இருக்கும்” என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.





புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கருக்காகுறிச்சி கிழக்கு திருமுருகப்பட்டணம் கிராமத்தைச் சே
கடந்த 2024ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பிலிருந
திரைக்கதை மன்னர், பன்முக வித்தகர் என ரசிகர்களால் போற்றப்பட்ட பாக்யராஜ் திடீரென இன்று மாரடைப்பால் இறந
நீட் தேர்வில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்
சிதம்பரத்தில் உள்ள சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம், சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் உள்ள அவசர சி
Reviews
There are no reviews yet.