Description
சட்டமன்றத்தில் வலிமைமிக்க எதிர்க் கட்சிகள் இல்லாத குறையைப் பத்திரிகைகள் போக்கலாம்” என்று கூறியவர் நமது முதலமைச்சர். (அப்போது ஜெயலலிதா) இன்று தன்னை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதப்படுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்த நிலையில் சட்ட மன்றத்தில் நின்று கொண்டு தாக்குதல் கொடுத்திருக்கிறார். “என்னைப்பற்றி ‘ஹிட்லர்’ என்று எழுதும் ‘அந்த நபர்’ எப்படி உங்கள் கட்சியில் இருக்கலாம்? இன்னும் இதை என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாது. அவரைக் கட்சியை விட்டு நீக்காவிட்டால் நமது உறவு முறியும்” என்று எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார்.





மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மதுரையில், கமல் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த ‘மறவோம்’ எனும் காந்தி
இன்றைய பஞ்சாங்கம் 22-02-2026, மாசி 10, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பகல் 11.10 வரை பின்பு வளர்பிறை
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக சமூக நீதிநாள் அனுசரிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ஒரு
சிதம்பரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார்
புதுக்கோட்டையில் உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அட்டைப் பெட்டிகளில் போதை மாத்திரைகளுடன் 4 பேரை கைது
Reviews
There are no reviews yet.