Description
நூலின் நாயகன் ஆஞ்சனேயன், சிவாம்சமாகப் பிறந்து, ராமாவதார நோக்கத்திற்குப் பெருந்துணை புரிந்து, ராமபக்தியிலேயே என்றென்றும் திளைத்து, சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து வருபவன்; என்றும் இருப்பவன் அந்த அனுமன்.
தூய பக்திக்கு எளிதாய் வசப்படும் அந்த அஞ்சனை புத்திரன் அறிவு, ஆற்றல், மனவுறுதி, அச்சமின்மை, வாக்குவண்மை, விழிப்புணர்வு என அனைத்தையும் அருளுபவன். கற்பகத்தரு, காமதேனு போன்றவன்.
அத்தகைய அனுமனின் அவதாரம் தொடங்கி, ராமர் பட்டாபிஷேகம் வரையிலான அனைத்து சம்பவங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.





தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று (11-05-26) காலை 9:30 மணிக்கு தொடங்கியது. முதல
கடந்த 2023-ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நாடாளுமன்றம்
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, 17-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 234 தொகுதி
மக்களவையில் மார்ச் 25, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா, இந்தியாவில் உள்ள தனிநபர்கள், சங
Reviews
There are no reviews yet.