Description
காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் டைரி குறிப்பு, காங்கோ மற்றும் பொலிவிய குறிப்புகள் அவரது மனித நேயத்தையும், முழுமையான மனிதராக அவர் பரிணமித்த விதத்தையும் தெளிவு படுத்துகின்றன.
இன்றைக்கும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் சேகுவேரா.





மனிதர்கüன் கர்மவினைகள், ஜோதிடம் மற்றும் மரங்களுக்கு இடையே உள்ள ஆன்மிக மற்றும் மருத்துவத் தொடர்புகள
ப் வீட்டின் மெயின் கதவுக்கு முன்னர் ஒரு பித்தளை பாத்திரத்தில் நீர் ஊற்றி பூக்களை அழகாகபோட்டு வைக்
இடது காதின் ஓரத்தில்... முகப் பகுதியில்... மச்சம் இருந்தால், பொருளாதார பிரச்சினை இருக்கும். அடிக்க
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,
Reviews
There are no reviews yet.