Description
காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் டைரி குறிப்பு, காங்கோ மற்றும் பொலிவிய குறிப்புகள் அவரது மனித நேயத்தையும், முழுமையான மனிதராக அவர் பரிணமித்த விதத்தையும் தெளிவு படுத்துகின்றன.
இன்றைக்கும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் சேகுவேரா.





இன்றைய பஞ்சாங்கம் 13-08-2026, ஆடி 28, வியாழக்கிழமை, பிரதமை திதி இரவு 08.42 வரை பின்பு வளர்பிறை துதி
தமிழ்நாட்டில் ஆடி மாதம் குலதெய்வ கோயில்களில் பூஜை, ஆட்டுகிடாய் விருந்து, அன்னதானம் என அமர்க்களப்பட்ட
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி
'கனிமச் சட்டத் திருத்தம் மாநிலங்களுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும். எனவே அது தேவையற்றது' என ப
வெளிநாடுகளில் இருந்து அனைத்து மதங்களைச் சார்ந்த தொண்டு நிறுவனங்கள் இந்திய தொண்டு நிறுவனங்களுக்கு
Reviews
There are no reviews yet.