Description
காங்கோவிலும், பொலிவியாவிலும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார். தனது வாழ்க்கைப் பயணத்தில் சந்தித்த அனுபவங்களை குறிப்புகளாகப் பதிவு செய்துவைத்தார்.
அவருடைய மோட்டார் சைக்கிள் டைரி குறிப்பு, காங்கோ மற்றும் பொலிவிய குறிப்புகள் அவரது மனித நேயத்தையும், முழுமையான மனிதராக அவர் பரிணமித்த விதத்தையும் தெளிவு படுத்துகின்றன.
இன்றைக்கும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மற்றும் புரட்சிகர சிந்தனையாளர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிறார் சேகுவேரா.





இன்றைய பஞ்சாங்கம் 07-11-2025, ஐப்பசி 21, வெள்ளிக்கிழமை, துதியை திதி பகல் 11.05 வரை பின்பு தேய்பிறை
கடலூர் மத்திய சிறையிலிருந்து ஜாமனில் வெளியே வந்த பிரபல ரவுடியை, சில நிமிடங்களிலேயே மற்றொரு வழக்கில்
ஒரே மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்ளிட்ட மூன்று பேர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டி
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்களான கே.சி கருப்பண்ணன் மற்றும் கே.வி ராமல
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அவரின் மறைவிற்கு
Reviews
There are no reviews yet.