Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





இன்றைய பஞ்சாங்கம் 31-05-2026, வைகாசி 17, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 02.15 வரை பின்பு தேய்ப
'வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி' என்று வெள்ளை ஏகாதிபத
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் வயது மூப்பு காரணமாக உயிர் இழந
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காததன் மூலம், 8 கோடி தமிழர்களை அ
போதை கும்பலின் வெறிச்செயலால் தென்மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பீதியில் உறைந்து போய் இருக்கிற
Reviews
There are no reviews yet.