Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





'தற்கொலை எண்ணம் தவறானது'- மன அழுத்தமோ தற்கொலை எண்ணமோ ஏற்பட்டால் அதிலிருந்து நீங்கி விடுபட
கேரளம் மாநிலம், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக கவுன்சிலர்கள் 20 பேர் பதவி ஏற்கும் போது கடவுளின்
சீர்திருத்தப் பள்ளி கதவை உடைத்து காவலரைத் தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பியோடிய நிலையில் 6 பேரை போலீ
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான மிக முக்கிய படங்களில் ஒன்று ’சென்னை 28’. கிரிக்கெட்டை மையமாகக்
தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 'புதிய
Reviews
There are no reviews yet.