Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இன்றைய
'உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? திமுகவின் துரோக
தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. நேற்று டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருக
தமிழ் கூறும் நல் உலகம் போற்றும் தெய்வம் ஸ்ரீ ஆண்டாள்.பக்தியின் உச்சமாகவும், தெய்வீகக் காதலின் அடையாள
தமிழ்நாட்டு இளைஞர்களை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்குபெறும் வைப் வித் எம்கேஎஸ் (Vib
Reviews
There are no reviews yet.