Description
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைய விரும்புகிறான் என முதன்முதலில் நக்கீரனுக்குச் செய்தி கிடைத்தபோது, அவனை நேரில் சந்திப்பதற்காக காட்டுக்குச் சென்றேன்.
வீரப்பனுடனான எனது முதல் சந்திப்பும் அதுதான். தம்பி சிவசுப்ரமணியன் உடன் இருந்தார். வீரப்பனுடன் காட்டில் தங்கியிருந்த ஒரு இரவு நேரத்தில், தனது காட்டு வாழ்க்கை பற்றியும் மலைவாழ் மக்கள் பற்றியும் வீரப்பன் பல செய்திகளை சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது, மலையூர் மம்பட்டியானும் இந்தக் காட்டில்தானே இருந்தான் என்று நான் கேட்டேன். அதற்கு வீரப்பன், “”ஆமாம்.. அவன் ஊரு மேச்சேரி. சினிமாவுலதான் மலையூர் மம்பட்டியான்னு பேரு வச்சிட்டாங்க. அவனை மேச்சேரி மம்பட்டியான்னுதான் எல்லோரும் சொல்லுவாங்க.





இன்றைய பஞ்சாங்கம் 16-11-2025, ஐப்பசி 30, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 04.48 வரை பின்பு தே
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் களப்பணிக்கு தயாராகிவிட்டது. இந்த நேரத்தில்
அரசு மற்றும் தனியார் ஆகிய அனைத்து முறையான வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடா
தனது வீட்டிற்கு மட்டும் அடிக்கடி கரெண்ட் தடைபட்டதால் ஆத்திரமடைந்த நபர் அவர் வசித்த பகுதியில் இருந்த
விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவி
Reviews
There are no reviews yet.