Description
பேச்சு என்பது விரிவுரை, உரையாடல், சொற்பெருக்குச் சொற்பொழிவு, பேருரை முதலிய பல சொற்களால் பேசப்படுகின்றது. அவைகளில் சொற்பெருக்கு சொற்போர், பேருரை ஆகியவை தற்கால வழக்குகள். இதுவே வடமொழியில் உபந்நியாசம், பிரசங்கம், உயாக்யானம், வியாக்யானம், காலவிபரம், கதாபிரசங்கம் முதலியச் சொற்களால் குறிக்கப்படுகின்றன. வடமொழிச் சொற்களும் தென்னாட்டில் காலூன்றி வெகுவாகவே இன்றைக்கும் அவை வழக்கத்திலிருந்து விடுபடாமலே உள்ளன.





கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்
அண்மையில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடு
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணியின் மகன் பிரகதீஸ்வரன் - மது
இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்பட்ட துண்டிராஜ் கோவிந்த் பால்கேவின் நினைவாக 2016ஆம் ஆண்டு முதல் ஒ
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) தவெக தலைவர் விஜய்ய
Reviews
There are no reviews yet.