Description
கொலை செய்! பழியை புலிமேல் போடு!
மகிந்த ராஜபக்சே. இவன் இலங்கை நாட்டின் கொடூரமான சர்வாதிகாரியாக இருந்து, ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த மாபாவி. போர்க்குற்ற விசாரணையை நாங்களே நடத்திக் கொள்கிறோம் என்று சொன்ன வினோத சர்வாதிகாரி. இதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஒத்துக் கொண்டது அதைவிட வினோதம். தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதி என்று சொல்வார்கள். ஆனால் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் நீதியை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறார்கள், நியாயத்தை சவப்பெட்டிக்குள் அடைக்கிறார்கள், தர்மத்தை குழி தோண்டிப் புதைக்கிறார்கள், மனிதாபிமானத்திற்கு





ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று (19.09.2026) தொடங்கியது. இ
திருநெல்வேலியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (20-09-26) செய்தியாளர்களைச் சந்தித்துப
புகழ்பெற்ற தமிழ் நடிகரான சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சிவாஜி
புகழ்பெற்ற தமிழ் நடிகரான சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சிவாஜி
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் த
Reviews
There are no reviews yet.