Description
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது சுயகர்வத்தாலும் தான்தோன்றித் தனத்தாலும் பகை உணர்வாலும் மேற்கொள்ளும் எதிர்மறை நடவடிக்கைகளை துணிச்சலுடன் வெளிப்படையாக கேள்வி கேட்கும் புத்திசாலி மனிதர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக நேர்மைக்கான தனது போராட்டத்தில் அதிகாரத்தின் பன்முனைச் செயல்களை எதிர்த்து வெற்றிகொடி கட்டிய துணிச்சலான கொள்கைவாதி நக்கீரன் கோபால்.





அண்மையில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது குறித்த தனிநீதிபதியின் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படு
Reviews
There are no reviews yet.