Description
அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது சுயகர்வத்தாலும் தான்தோன்றித் தனத்தாலும் பகை உணர்வாலும் மேற்கொள்ளும் எதிர்மறை நடவடிக்கைகளை துணிச்சலுடன் வெளிப்படையாக கேள்வி கேட்கும் புத்திசாலி மனிதர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக நேர்மைக்கான தனது போராட்டத்தில் அதிகாரத்தின் பன்முனைச் செயல்களை எதிர்த்து வெற்றிகொடி கட்டிய துணிச்சலான கொள்கைவாதி நக்கீரன் கோபால்.





அருள்மொழி ராஜராஜன், சென்னை. (kannaninsozhanorchestra@gmail.com) நிரந்தர வருமானம் எப்போது வரும். எ
கிரகங்களில் கர்ம காரகன், ஆயுள் காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி. இவருடைய சஞ்சார நிலையை முதன்மையாக
"சொல்லவும் வல்லானாகும் சோதி சேர் கண்ணனாகும் இல்லையென்றுரைக்கமாட்டான் இரப்பவர் தமக்கு நல்கும்
Reviews
There are no reviews yet.