Description
மக்களுக்கு நல்லாட்சி கொடுத்த மாமன்னனாக புராணத்தில் சித்தரிக்கப்பட்டவன். யாராலும் போரிட்டு வீழ்த்த முடியாதவன். அதனால், அவனது புகழை சகிக்கமுடியாத உயர்சாதியினர், மகா விஷ்ணுவிடம் ஓடினராம். “”மாவ-யை ஒழித்துக்கட்டிவிட்டு, எங்களை ஆட்சியில் அமர்த்துங்கள்” என்று கெஞ்சிக் கேட்டனராம். மகாவிஷ்ணுவும் மூன்றடி மண்கேட்டு, அந்த நல்ல காரியத்தைத் தனது தந்திரத்தால் செய்தானாம்





இன்றைய பஞ்சாங்கம் 06-01-2026, மார்கழி 22 , செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி காலை 08.02 வரை பின்பு தேய
உத்திர பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தின் முதல்வராக உள்
ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து தலவுமலைக்கு 22-ம் நம்பர் அரசு நகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. த
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து விலை ஏற்றத்தை கண்டுவருகிறது தங்கம். கடந்த டிசம்பர் மாதம் சவரன் ஒரு லட்
Reviews
There are no reviews yet.