Description
அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ள மண் பாண்டங்கள், மனித
எலும்புகள், வேட்டைக் கருவிகள், தாயத்துகள், அணிகலன்கள்,
இசைக் கருவிகள், பனியில் உறைந்துபோன சில மனித உடல்கள் என
பல சான்றுகளால் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்து மனித இன
வரலாற்றை ஊகித்து அறிய முடிகிறது. இது ஒரு உத்தேசமான யூகமே
தவிர உறுதியான சரித்திரம் என்று எவரும் உறுதியளிக்க முடியாது.





பட்டப்பகலில் பேருந்து நிலையத்தில் வைத்து மனைவியை கணவன் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் நெல்லையில
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (55). இவர் ப
ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (15-03-26) நடைப
ரமலான் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (15-03-26) நடைப
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சார்பில் சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்
Reviews
There are no reviews yet.