Description
அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ள மண் பாண்டங்கள், மனித
எலும்புகள், வேட்டைக் கருவிகள், தாயத்துகள், அணிகலன்கள்,
இசைக் கருவிகள், பனியில் உறைந்துபோன சில மனித உடல்கள் என
பல சான்றுகளால் சரித்திரத்திற்கு முற்பட்ட காலத்து மனித இன
வரலாற்றை ஊகித்து அறிய முடிகிறது. இது ஒரு உத்தேசமான யூகமே
தவிர உறுதியான சரித்திரம் என்று எவரும் உறுதியளிக்க முடியாது.





சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவிகள் விடுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவிகள் அ
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன சரக்கத்திற்குட்பட்ட பல்லலக்குப்பம் காப்புக்காட்டில், வனத்துறையினர் ர
தமிழ்நாட்டின் சட்டசபை காலம் மே 10ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத்
'5 ஆண்டுகளில் 5 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்; உயர்கல்வியை புதைகுழியில் தள்ளியதே திமுகவின் சாதன
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து நேற்று அதிமுக - பா
Reviews
There are no reviews yet.