Description
சுவைகள் மிகினும் குறையினும் நோய்வர ஏதுவாகும். இந்த நூலில் சுவைகள் அடிப்படையில் நோய்களை வகைப்படுத்தியுள்ளேன். மனிதனிடம் சாத்வீகம் பேணும் உணவுகளையும், மனிதர்களை இராட்ஷச குணத்திற்கு இட்டுச் செல்லும் உணவுகளையும், மனிதர்களை தாமஸமாக்கும் (சோம்பல் நிலை) உணவுகளையும் பட்டியலிட்டு தந்துள்ளேன். சைவ உணவின் மேன்மையை, தன்மையை, நன்மையைச் சொல்லியுள்ளேன். விதவிதமான இயற்கை உணவுகள், ஆரோக்கியம் தரும் சமைத்த உணவுகள், சூப்புகள், சாலட்டுகள், கீரை உணவுகள், கனி மருத்துவ குறிப்புகள், வீட்டுக் குறிப்புகள்





கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சிறுகாலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விருத்தாசலம் வேளாண் ஆராய்ச்சி
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக
கூடவே இருக்கிற எதிரிகளச் சமாளிச்சிறலாம். ஆனா உட்கட்சி எதிரிகளச் சமாளிக்க முடியலியே சாமி, தேர்தல் வரை
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் 300 மேற்பட்ட குடும்பங்களாக பட்டியல்
த.வெ.க.வினர் நடத்தும் ஒவ்வொரு நிகழ்விலும் எதாவது ஒன்றைச் செய்து மக்களின் நகைப்பிற்கு ஆளாவதும், பேசுப
Reviews
There are no reviews yet.