Description
சுதந்திரப் போராட்டத்தில் நேர் முகமாகவும் உணர்வு பூர்வமாகவும் பங்கு கொண்டிருந்த தேசபக்தர் கல்கி. அப்படியிருக்கும்போது எழுத்தாளர் கல்கியின் பேனாமுனையில் உயிர்பெறும் பாத்திரங்களில் தேசபக்தி உணர்வு எட்டிப் பார்க்காமல் இருக்குமா?
சோழமன்னர் பார்த்திபர் முதல் ஓடக்காரப் பொன்னன் மனைவி வள்ளிவரை அத்துணை பாத்திரங்களின் சொல்லிலும் சிந்தனையிலும் விடுதலை வீர்யம் வெளிப்பட்டிருக்கிறது.





ஒரு நாட்டிற்கும், நாட்டு விவகாரங்களுக்கும், அரசாளும் நிலை பற்றி எந்த ஒரு ஜோதிட முறையிலும் பலன்கள்
சனிபகவானின் மைந்தனாக சாஸ்திரங்கள் கூறும் மாந்தி, சனியைபோலவே பலன்களைத் தருவதாக பல தீபிகை ஆசிரியர் க
முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு,
ஜெயலட்சுமி, உசிலம்பட்டி.75300yogi@gmail.com பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்கு மற்றும் கடன், நிதி சு
Reviews
There are no reviews yet.