Description
சுதந்திரப் போராட்டத்தில் நேர் முகமாகவும் உணர்வு பூர்வமாகவும் பங்கு கொண்டிருந்த தேசபக்தர் கல்கி. அப்படியிருக்கும்போது எழுத்தாளர் கல்கியின் பேனாமுனையில் உயிர்பெறும் பாத்திரங்களில் தேசபக்தி உணர்வு எட்டிப் பார்க்காமல் இருக்குமா?
சோழமன்னர் பார்த்திபர் முதல் ஓடக்காரப் பொன்னன் மனைவி வள்ளிவரை அத்துணை பாத்திரங்களின் சொல்லிலும் சிந்தனையிலும் விடுதலை வீர்யம் வெளிப்பட்டிருக்கிறது.





இன்றைய பஞ்சாங்கம் 31-05-2026, வைகாசி 17, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி பகல் 02.15 வரை பின்பு தேய்ப
'வானம் பொழிகிறது. பூமி விளைகிறது. உனக்கு ஏன் கொடுக்க வேண்டும் கிஸ்தி' என்று வெள்ளை ஏகாதிபத
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி அம்மையார் வயது மூப்பு காரணமாக உயிர் இழந
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்காததன் மூலம், 8 கோடி தமிழர்களை அ
போதை கும்பலின் வெறிச்செயலால் தென்மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பீதியில் உறைந்து போய் இருக்கிற
Reviews
There are no reviews yet.