Description
“பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’
“பாகம்-1′ புத்தகத்தில் என்ன உள்ளது…
நி அன்னக்கிளி முதல் நாள் அனுபவம்!
நி ஜெமினிகணேசன் வீட்டில் நாங்க போட்ட தாளம்!
நி பாரதிராஜா-எஸ்.பி.பி. போட்ட சண்டை!
நி எங்க தாளம் -எகத்தாளம்!
நி நான் காட்டிய மாப்பிள்ளை முறுக்கு!
நி சிவாஜியைப் பார்த்த பரவசம்!
நி பாவலரின் பாட்டெழுச்சி!
நி பண்ணைப்புரத்தில் பாரதிராஜா!
நி பாவலரை கௌரவித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்!
நி பெண் குர-ல் பாடிய இளையராஜா!
நி எனது முதல் கச்சேரி அனுபவம்!
நி இட்-க்கு காய்ச்சல், காபிக்கு பேதி!
நி பார்-மெண்ட்டில் பாவலர் பாட்டு விவகாரம்!
நி இளையராஜா போட்ட முதல் மெட்டு!
நி போலீஸ் ஸ்டேஷனில் பாரதிராஜா!
நி கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்!
நி தி.மு.க. மேடையில் பாவலர்!
நி எம்.ஜி.ஆர். படத்துக்கு இளையராஜா இசை!
நி எம்.ஜி.ஆர். என்மேல் காட்டிய பிரியம்!
நி எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க முயற்சித்தேன்!
நி அ.தி.மு.க. கட்சி நிதிக்கு எனது கச்சேரி!
…இன்னும் அபூர்வ, அரிய தகவல்கள்
முதல் பாகத்தில் உள்ளன.
-கங்கைஅமரன்





தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் கடந்த 20 வருடங்ளாக திமுக போட்டியிடவில்லை. கூட
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பங்குனி உ
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவ
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தீவி
Reviews
There are no reviews yet.