Description
“பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’
“பாகம்-1′ புத்தகத்தில் என்ன உள்ளது…
நி அன்னக்கிளி முதல் நாள் அனுபவம்!
நி ஜெமினிகணேசன் வீட்டில் நாங்க போட்ட தாளம்!
நி பாரதிராஜா-எஸ்.பி.பி. போட்ட சண்டை!
நி எங்க தாளம் -எகத்தாளம்!
நி நான் காட்டிய மாப்பிள்ளை முறுக்கு!
நி சிவாஜியைப் பார்த்த பரவசம்!
நி பாவலரின் பாட்டெழுச்சி!
நி பண்ணைப்புரத்தில் பாரதிராஜா!
நி பாவலரை கௌரவித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்!
நி பெண் குர-ல் பாடிய இளையராஜா!
நி எனது முதல் கச்சேரி அனுபவம்!
நி இட்-க்கு காய்ச்சல், காபிக்கு பேதி!
நி பார்-மெண்ட்டில் பாவலர் பாட்டு விவகாரம்!
நி இளையராஜா போட்ட முதல் மெட்டு!
நி போலீஸ் ஸ்டேஷனில் பாரதிராஜா!
நி கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்!
நி தி.மு.க. மேடையில் பாவலர்!
நி எம்.ஜி.ஆர். படத்துக்கு இளையராஜா இசை!
நி எம்.ஜி.ஆர். என்மேல் காட்டிய பிரியம்!
நி எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க முயற்சித்தேன்!
நி அ.தி.மு.க. கட்சி நிதிக்கு எனது கச்சேரி!
…இன்னும் அபூர்வ, அரிய தகவல்கள்
முதல் பாகத்தில் உள்ளன.
-கங்கைஅமரன்





புதுக்கோட்டை மாவட்டத்தில் மண், மணல், கிராவல் உள்ளிட்ட கனிவளங்கள் அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக அதி
தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் 50க்கு மேற்பட்ட மயில்கள் இறந்து
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள ரெத்தினக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா மகன் வ
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீரர்களான கார்த்திகா அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நெல் கொள்முதல் செய்வதில் புதிய சா
Reviews
There are no reviews yet.