Description
“பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ்’
“பாகம்-1′ புத்தகத்தில் என்ன உள்ளது…
நி அன்னக்கிளி முதல் நாள் அனுபவம்!
நி ஜெமினிகணேசன் வீட்டில் நாங்க போட்ட தாளம்!
நி பாரதிராஜா-எஸ்.பி.பி. போட்ட சண்டை!
நி எங்க தாளம் -எகத்தாளம்!
நி நான் காட்டிய மாப்பிள்ளை முறுக்கு!
நி சிவாஜியைப் பார்த்த பரவசம்!
நி பாவலரின் பாட்டெழுச்சி!
நி பண்ணைப்புரத்தில் பாரதிராஜா!
நி பாவலரை கௌரவித்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்!
நி பெண் குர-ல் பாடிய இளையராஜா!
நி எனது முதல் கச்சேரி அனுபவம்!
நி இட்-க்கு காய்ச்சல், காபிக்கு பேதி!
நி பார்-மெண்ட்டில் பாவலர் பாட்டு விவகாரம்!
நி இளையராஜா போட்ட முதல் மெட்டு!
நி போலீஸ் ஸ்டேஷனில் பாரதிராஜா!
நி கைவிட்ட கம்யூனிஸ்ட்டுகள்!
நி தி.மு.க. மேடையில் பாவலர்!
நி எம்.ஜி.ஆர். படத்துக்கு இளையராஜா இசை!
நி எம்.ஜி.ஆர். என்மேல் காட்டிய பிரியம்!
நி எம்.ஜி.ஆரை நடிக்க வைக்க முயற்சித்தேன்!
நி அ.தி.மு.க. கட்சி நிதிக்கு எனது கச்சேரி!
…இன்னும் அபூர்வ, அரிய தகவல்கள்
முதல் பாகத்தில் உள்ளன.
-கங்கைஅமரன்





இயக்கி புரொடக்சன்ஸ் சார்பில், அனாமிகா ரவிந்திரநாத், அபிஷேக் ரவிந்திரநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குந
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு முதல், நாட்டில் நடைமுறையில
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கீரமங்கலம் சாலை பகுதியில் தச்சு வேலை செய்து வரும் முருகேசன் மகன
புதுக்கோட்டை நகரில் தெற்கு 4ஆம் வீதியில் பல் மருத்துவமனை நடத்தி வருபவர் மூக்கம்பட்டியைச் சேர்ந்த மரு
நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனை ரயில்வே துறை அமைச்சகம்
Reviews
There are no reviews yet.