Description
கரண்டே இல்லாத காலத்துல நான் பொறந்த போது, ஊர்ல வீட்டுக்கு முன்னால தெருவிளக்கு இருக்கும். அங்கே உக்காந்து பாய விரிச்சிப் போட்டு அம்மா மடியில படுத்துக்கிட்டு நட்சத்திரங்களப் பாத்துப் பேசின காலங்கள்லாம் வேற. இன்னிக்கி நட்சத்திரங்களையே பார்க்க முடியாத ஒரு எடத்துல உக்காந்து எல்லாம் கூடிக்குலாவிட்டு இருக்கோங்கிறது வேற. எவ்வளவோ இழந்திருக்கோங்கிறது இதுலயே நமக்குத் தெரியுது. ஊர்ல ராத்திரி நேரத்துல, வீட்டுக்கு முன்னால உள்ள தெருவுல பாயப் போட்டு அம்மா மடியில தலைய வச்சுப் படுத்துட்டு, வானத்தப் பாத்தா அங்க மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கும்; ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கும்.





கடந்த ஆண்டு 27-9-25-ல் கரூரில் த.வெ.க. பொதுக்கூட்டத் தில் நடந்த 41 உயிர்ப்பலிகள் தொடர்பான விசாரணைக
"ஹலோ தலைவரே, ஆண்டின் தொடக்கத்திலேயே தமிழக மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் அள்
ரிக்கிராதன் பண்டிட் வெற்றிவேல். மேற்கு மண்டலம் ஊத்துக்குளியைச் சேர்ந்த இவர் சமீபத்தில் விஜய்யை சந்
கொள்கை மாற்றம்! நடிகை நயன்தாரா தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பதை ஒர
Reviews
There are no reviews yet.