Description
கரண்டே இல்லாத காலத்துல நான் பொறந்த போது, ஊர்ல வீட்டுக்கு முன்னால தெருவிளக்கு இருக்கும். அங்கே உக்காந்து பாய விரிச்சிப் போட்டு அம்மா மடியில படுத்துக்கிட்டு நட்சத்திரங்களப் பாத்துப் பேசின காலங்கள்லாம் வேற. இன்னிக்கி நட்சத்திரங்களையே பார்க்க முடியாத ஒரு எடத்துல உக்காந்து எல்லாம் கூடிக்குலாவிட்டு இருக்கோங்கிறது வேற. எவ்வளவோ இழந்திருக்கோங்கிறது இதுலயே நமக்குத் தெரியுது. ஊர்ல ராத்திரி நேரத்துல, வீட்டுக்கு முன்னால உள்ள தெருவுல பாயப் போட்டு அம்மா மடியில தலைய வச்சுப் படுத்துட்டு, வானத்தப் பாத்தா அங்க மூணு நட்சத்திரம் ஒண்ணா இருக்கும்; ஒரு நட்சத்திரம் மட்டும் தனியா இருக்கும்.





இன்றைய நவயுகத்தில் மணவாழ்வு சார்ந்த பின்னடைவுகள் மிகையாகவே உருவாகிவருகிறது. அவை சார்ந்த சில உண்மை
ஒரு காலத்தில் காற்றை சுவாசித்து வாழ்ந்த மனிதர்கள் தற்போது பணத்தை சுவாசித்து வாழத் தொடங்கிவிட்டார்க
கால சுழற்சியின் பாதையில் கர்மங்களை கைசேர்க்கும் கால பைரவனாக சனிபகவான் திகழ்கின்றார். 19 வருடங்கள்
விஸ்வநாதன் ராஜு, விழுப்புரம். rajuviswanathan60@gmail.com என்னுடைய ஜாதக அமைப்புப்படி, எப்போது சொந்
Reviews
There are no reviews yet.