Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்
ஈரோடு மாவட்டம் முனிசிபல் காலனி, கொங்கு நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 80). இவர், தள்ளுவண
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் முன்னாள் ராணுவ
ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கம் போல் இன்று (21.01.2026) காலைபயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஈரோடு பஸ
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்
Reviews
There are no reviews yet.