Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





"ஹலோ தலைவரே... டெல்லி பாராளுமன்றத்தை நோக்கி ஒன்றிய கல்வி அமைச்சரை பதவி விலகக்கோரி கரப்பான் பூ
பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தினை ரூ.2 கோடி மதிப்பில் கிரையம் செய்துள
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரை 20-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 13-ஆம் தேதிவரை நடத்துகிறது
தி.மு.க., அ.தி.மு.க.வின் அரை நூற்றாண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, தற்போது தமிழகத்
Reviews
There are no reviews yet.