Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





இன்றைய பஞ்சாங்கம் 24-10-2025, ஐப்பசி 07, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி பின்இரவு 01.20 வரை பின்பு வளர
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டுப் பெய்து வந்த கனமழையின் காரணமாக வேல
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்மார் பள்ளி ஊராட்சியில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு
கீழணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 52 ஆயிரத்து 717 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூ
இபிஎஸ் சொன்னபடி நெல் மூட்டைகள் நனையவோ, முளைக்கவோ இல்லை என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ
Reviews
There are no reviews yet.