Description
பட்சபட்சி சாத்திரம் குறித்து ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆனால் நூல்வடிவில் மிகச் சிலவே உள்ளன. அவை பெரும்பாலும் காலத்தைக் கணிக்கும் முறையை பிரதானமாகக் கொண்டே உள்ளன. பஞ்சபட்சியிலுள்ள பல விஷயங்கள் அவற்றிலில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையில், பல ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து மிக விரிவாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த நூல். நமது கலைகள் பல கால ஓட்டத்தில் அழிந்து போய்விட்டன. அந்த நிலை இந்தக் கலைக்கும் நேராமலிருக்க அதை நூல் வடிவமாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் கடமையும்கூட. அந்தக் கடமையை சரியான நேரத்தில்- மிகுந்த சிரத்தையெடுத்து செய்து முடித்திருக்கிறார் டாக்டர் ஜாண் பி. நாயகம்.





தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டினை மேம்படுத்திடவும், அதிகமான இளைஞர்கள் தங்களது தனித்திறன்கள் மூலம் வ
இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுக
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரிதேஷ். கல்லூரி மாணவரான ரிதேஷுக்கு, அதே பகுதி
கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தற்போது ரஜினியை வைத்து ஒரு படம் இ
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெரியம்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சி என்பவரின் மகன் கம
Reviews
There are no reviews yet.