Description
நீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் (கி.மு.600), சர்க்கரை நோய் ஏற்பட காரணங்கள், சர்க்கரை நோயின் சார்பு நோய்களின் விபரங்கள், அதற்கான சிகிச்சை முறைகள் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 400- களில் இயற்றப்பட்ட ஸூசுருத சம்ஹிதை நூலிலும், மதுமேகம் எனப்படும் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.





தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ந
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவிற்கு வர வேண்டிய கச்சா
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று தவெகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்
2026 சட்டப்பேரவை தேர்தல் களம் தமிழகத்தில் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவி
'மாணவி பாலியல் வன்கொடுமை- படுகொலை: துளிர்களின் கனவுகளை சிதைக்கும் கயவர்களை காக்கும் திமுக அரசு
Reviews
There are no reviews yet.