Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரைச் சேர்ந்தவர் கேதன் விஷால் அகர்வால் (25). இவர் ரியல் எஸ்டேட் இயக்குநரா
அண்மையில் நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் 'எங்கே அப்பாவை காணும்' எ
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. தலைநகர் நக
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வெள்ளையறிக்கையை மின்சாரத்துறை அமைச்சர் சி.ட
Reviews
There are no reviews yet.