Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





கொளத்தூர் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ.வாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு
சூரி நடிப்பில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘மண்டாடி’. இந்
ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. லாரி ஓட்டுநரான இவர், தனது நீண்ட த
மொபைல் போன் மூலம் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பிய அடுத்த சில நொடிகளில், அங்குள்ள ஒலிப்பெட
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, காமராஜர் நகர்ப் பகுதியில் முதல்வர் மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இ
Reviews
There are no reviews yet.