Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாத
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ஆந்திர வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்ப
ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே. சுதிஷ் முதல் முறையாக
தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுவை உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் மாத
Reviews
There are no reviews yet.