Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





தமிழகத்தின் புதிய நிர்வாகத் தலைநகரத்தை உருவாக்குவது தொடர்பான விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் தற்போது
மேற்குவங்க மாநிலம், ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள குமார் பந்த் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை க
தமிழில் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது 10வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 6ஆம் தேதி
சிவகங்கை மாவட்டத்தில் அரங்கேறிய கொடூரமான இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் நடத்திய ப
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் திமுகவினர் எங்கு நிலங்களை அல்லது கோயில் சொத்துக்
Reviews
There are no reviews yet.