Description
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற இந்திய தத்துவஞானி ஓஷோ என்று உலகமே கொண்டாடும் இந்தப் பேராசான் பிறந்தது மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள குச்சுவாடா என்ற குக்கிராமத்தில்!
மின்சார விளக்கு – பேருந்து – புகைவண்டி என நாகரிகத்தின் – விஞ்ஞானத்தின் வெளிச்சம் எட்டிப் பார்க்காத இந்தக் கிராமத்தில் உதித்த இந்த ஞானச் சூரியன் உலகம் முழுக்கப் பரவசத்தோடு பார்க்கப்பட்டவர்!
அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு கணமும் வியப்பும் விழிப்பும் கொண்டதாக அமைந்திருப்பதை இந்நூல் பிரதிபலிக்கிறது!





மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர
அண்மையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்தி
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ
மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர
காவல் துணை ஆய்வாளரால் ஐந்து மாதங்களில் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தனது கையில் எழுதி வைத
Reviews
There are no reviews yet.