Description
நவகோள்கள்
வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன
என்பது முற்றிலும் உண்மை. நவகிரகங்கள்
மனித வாழ்வில் எத்தனையோ இன்ப-
துன்பங்களை ஏற்படுத்துகின்றன.
அவற்றையெல்லாம் நாம் சந்தித்தே
ஆகவேண்டும். என்றாலும் கிரகங்களின்
தீமைகளிலிருந்து நம்மைத்
தற்காத்துக்கொள்ள எளிய பரிகாரங்களும்,
பரிகார ஸ்தலங்களும் உள்ளன. அவற்றை
நம் முன்னோர்கள் நெறிப்படுத்திக்
கூறியுள்ளனர். முறையாக அவற்றைப்
பின்பற்றினால் நன்மை பெறுவது திண்ணம்!
நவகிரக வழிபாடு அனைவருக்கும்
நன்மை பயக்கும்.





தஞ்சாவூர் மாவட்டம் கீழாவாசல் படைவெட்டி தெருவை சேர்ந்தவர் ராம் பிரசாத். இவர் தஞ்சாவூர் தெற்கு வீதியில
மதுரையில் பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் ஆயர் பேரவை சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் திமுக
சென்னை கீழ்பாக்கத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் அக்கட்சியின் பொதுச் செய
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மன் கோவில் கிராமத்தில் பள்ளி ச
பெற்ற தாய், தந்தையை மகனே கொலை செய்து பல துண்டுகளாக்கி பையில் கொண்டு சென்று ஆற்றில் வீசிய சம்பவம் உத
Reviews
There are no reviews yet.