Description
பலருடைய வரலாற்றைப் படித்திருப்போம். ஆனால், இந்த வரலாற்றுப் புத்தகம் என்பது பலரும் பங்கேற்றுள்ள நமக்கான வரலாறு. நம் தலைமுறையின் வரலாறு. இனத்தின் வரலாறு. கண்ணாடி முன் நின்று பார்க்கும்போது நமது தோற்றமும் அதில் உள்ள நிறை-குறைகளும் தெரியும். குறைகளைக் களைந்து நிறைகளை நோக்கி நாம் வந்ததைத் தெரிந்துகொள்ளும் கண்ணாடி முன் நம்மை நிறுத்தியிருக்கிறார் சுப.வீ.





"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்பொன்றாது நிற்பதொன்றில்' உலகத்தில் அழியாமல் நிலைநிற்கக
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான 60-வது ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது. விருது
எழுத்தாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், பாடகர், களப்பணியாளர் என பன்முகப்பட்ட திறன்களுடன் கடந்த அர
ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் சாகித்திய அகாதெமி விருதுகள் டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுவது வழக்கம்.
Reviews
There are no reviews yet.