Description
“சிவகாமியின் சபதம்’ புதினத்தில் “கல்லிலே கலைவண்ணம்’ கண்ட பல்லவ மன்னர்கள் – குறிப்பாக மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்ப அழகில் கிறங்கி, அந்த காலகட்டத்துக்கே போய் கற்பனையில் சஞ்சாரம் செய்து, கல்கி அவர்கள் செய்திருக்கிற வர்ணனைகள் படிக்கப் படிக்க பரவசமூட்டுபவை! படிக்கிறவனை படைப்பாளியாக – கவிஞனாக மாற்றுகிற வசீகரம் கொண்டவை!
கல்கி அவர்களின் சரித்திரக் கதைகள் முழுக்க முழுக்க கற்பனையானவை அல்ல! நிகழ்ந்த சரித்திரச் சம்பவங்கள் கதை வடிவமாக மாற்றப்பட்டவை! எனவே, நம் முன்னோர் வாழ்க்கையின் பதிவுகள்! தமிழர்தம் மாண்பை அடுத்த தலைமுறைக்குப் பதிவு செய்து வைத்திருப்பவை!





ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில் 20வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று (19.09.2026) தொடங்கியது. இ
திருநெல்வேலியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (20-09-26) செய்தியாளர்களைச் சந்தித்துப
புகழ்பெற்ற தமிழ் நடிகரான சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சிவாஜி
புகழ்பெற்ற தமிழ் நடிகரான சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சிவாஜி
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் த
Reviews
There are no reviews yet.