Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





குடியிருக்கும் வீட்டிற்கும் ஆத்மா உண்டு..நாம் பேசும் வார்த்தைகள் நம் எண்ணங்களை கவனித்துக்கொண்டே இர
மிருகசீரிடம் இந்த நட்சத்திரம் செவ்வாய் சாரம் பெற்றது. இது ரிஷபத்திலும், மிதுனத்திலும் பரவி நிற்கும
வாழ்வியல் பயணத்தில் அருளும், பொருளும், இணைந்து வழிகாட்டும் சூழலை வழங்கி இருக்கும் இந்த இயற்கை, தன்னை
"பூசையது செய்வோமென்று கூட்டங் கூட்டிபுத்தி கெட்டுக் கைமுறையின் போக்கை விட்டுப் பாசையது மிகப்
தார தோஷம் என்ன செய்யும் தாரம் என்றால் மனைவி வாழ்க்கை துணைவி நமது சுக துக்கங்களில் பங்கு பெறுபவர் ம
Reviews
There are no reviews yet.