Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





தேவாதி தேவர்களின் குருவாகிய பொன்னவன், அதி சுப கிரமாகவும், முதல் சுப கிரகமாகவும், ஜோதிடவியலில் பிரத
"கடுகவே நடக்க வல்லான் கண்டதோர் தானம் செய்யும் மிடுக்கமாம் காலந
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் உள்ளது. அதுபோல் எல்லா செயல்களுக்கும் இருவித பலன்கள் இருக்கும். நன்ம
திருத்தம் சென்ற வார உதாரண ஜாதகத்தில் ஜாதகியின் ஜென்ம ராசி கும்பம் என்று திருத்தம் செய்து படிக்கவும
Reviews
There are no reviews yet.