Description
பாகம்-3ல் உள்ள சிறப்பம்சங்கள்!
நி சின்னப்ப தேவரின் மறைவு
நி தேவரின் சவ ஊர்வலத்தில் பல்லக்கில் ஏறி, கதறியழுத எம்.ஜி.ஆர்.
நி அ.இ.அ.தி.மு.க. கட்சியை எம்.ஜி.ஆர். ஏன் தொடங்கினார் என்கிற ரகசியம்.
நி தேவர் ஃபி-ம்ஸிற்கு ரஜினி காட்டிய நன்றி.
நி மன அமைதி இழந்த ரஜினி.
நி பாலுமகேந்திரா, சிலுக்கு ஸ்மிதா, ஜெயமா-னி உள்ளிட்டவர்களுடன் ஒரு தயாரிப்பாளராக எனது அனுபவம்.
நி கே.பி. சுந்தராம்பாளின் வாழ்க்கையும் அவர் என்னை மகனாக பாவித்த நிகழ்வுகளும். அத்துடன் தன் இறுதி காலத்தில் பில்- சூனிய அவஸ்தையால் அவர் பட்ட துயரம்.
நி மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடனான எனது அனுபவம்.
நி “இளஞ்ஜோடிகள்’ பட அனுபவம்.
நி என் மீது பேரன்பு கொண்ட விஜயசாந்தி.
நி தேவர் மகளுக்கு ரஜினி செய்த உதவி.
நி நடிகர் திலகம் சிவாஜியுடனான எனது அனுபவம்.
.. இப்படி பல வியப்பூட்டும், திகைப்பூட்டும் விஷ யங்கள் மூன்றாம் பாகத்தில் உள்ளது.
வாசியுங்கள்… வரலாறை!
-கலைஞானம்





நடிகர் விஜய்யை தங்களது கூட்டணிக்கு கொண்டுவர அனைத்து விதமான தந்திரங்களையும் பா.ஜ.க. தயார் செய்து வர
தேர்தலுக்காக, வாக்கு ஆதாயத்துக்காக அரசியல்வாதிகள் கொஞ்சம் முன்பின்னாக நடந்துகொள் வது வழக்கம்தான்.
சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தி.மு.க. தலைமையி
இழுபறி ஓவர்! லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இயக்குநர் அர
Reviews
There are no reviews yet.